சென்னை கொரட்டூர் பகுதியில் இடம் வாங்கித் தருவதாக 30 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த புகாரில் பெண் தலைமைக் காவலர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
2021ஆம் ஆண்டில் இடம் வாங்கித் தருவதாக...
ராசிபுரம் அருகே பிள்ளாநல்லூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த நாமகிரிப்பேட்டை பெண் தலைமை காவலர் அமுதாவின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மாநிலங்கள...
வேலூர் துணிக்கடை ஒன்றில் சாதாரண உடையில் நின்றிருந்த பெண் தலைமைக் காவலரை, கடை ஊழியர் என நினைத்து அவரிடம் ஆடையை எடுத்துக் கொடுக்க கேட்டு தகராறில் ஈடுபட்ட 4 குடிமகன்களை போலீசார் கைது செய்த...
கோயம்புத்தூரில் தலைமைக் காவலர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
கோவை சொக்கம்புதூர் பகுதியில் வசித்து வரும் தலைமை காவலர் செந்தில், இரவில் தனது வீட்டின் முன்பு இரு சக்...
சென்னையில் தொழிலதிபரை கடத்திய கும்பலை உயிரைப் பணயம் வைத்துப்பிடித்த தலைமைக் காவலர் சரவணகுமார் இம்மாதத்தின் நட்சத்திரக் காவலராக தேர்வானார்.
சென்னை பெருநகர காவல்துறையில் சட்டம் ஒழுங்கு பணியிலும், க...
தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர்க...
டெல்லியில் பெண் தலைமைக் காவலர் ஒருவர் காணாமல் போன 76 குழந்தைகளை கண்டுபிடித்து மீட்டதால், பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காணாமல் போன குழந்தைகளில் குறைந்தது 50 பேரை ஓராண்டில் கண்டுபிடிக்...